amilsolution_ad_alt SivaTravel tamilsolution_ad_alt tamilsolution_ad_alt

ஸாஹிரா பாலர் பாடசாலைக்கு மலசல கூட வசதி

Tuesday, January 10, 2017அன்று பிரசுிரிக்கப்பட்டது.



இன்று (7) கந்தளாய் பேராத்துவெளி ஸாஹிரா பாலர் பாடசாலைக்கு மலசல கூட வசதியினை மீள் திருத்தம் செய்து தருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் R.M. அன்வர் தெரிவித்தார்.
 மாகாண சபை உறுப்பினரின் கந்தளாய் பிரதேச ஒருங்கிணைப்பாளர் A.R.M.ரனீஸ் அவர்களின் வேண்டுதளுக்கமைய இன்றையதினம் மாகாண சபை உறுப்பினர் இப்பாலர் பாடசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு இதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக பாடசாலையின் ஆசிரியரிடம் கூறினார் . 
இதன்போது பேராத்துவெளி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் அஜ்மல் மௌலவி மற்றும் பிரதேச வாசிகள் கலந்துகொண்டனர்


தகவல்
FB
Salman tsf

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

 
© 2016 Skynews1st All Rights Reserved.